உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 06, 2010

மருத்துவ ஆராய்ச்சிக்கு உடல் தானம்

சிதம்ப​ரம்:
 
                         சிதம்பரத்தை அடுத்த ஏ.​ புளியங்குடியில் புதன்கிழமை காலமான வி.​ நடனசபாபதியின் ​(80) கண்கள் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.​ பின்னர்,​​ அவரது உடல் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தானமாகப் பெறப்பட்டது.​ ஏற்பாடுகளை அரிமா சங்கத் தலைவர் எம்.கமல்கிஷோர் ஜெயின்,தன்னார்வ ரத்ததானக் கழகத் தலைவர் எஸ்.​ ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior