உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 16, 2010

பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு புவனகிரி ஒன்றியக் குழு வரவேற்பு

புவனகிரி:

                      பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு அளித்த  பிரதமர் மற்றும் சோனியா காந்திக்கு மேல்புவனகிரி ஒன்றியக்குழு நன்றி தெரிவித்துள்ளது. மேல்புவனகிரி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் சேர்மன் தனலட்சுமி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சிவக்குமார் வரவேற்றார். பி.டி.ஓ.,க்கள் வாசுகி, ஜமுனா முன்னிலை வகித்தனர். லோக் சபாவில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு தீர்மானத்தை நிறைவேற்றிய பிரதமர் மற்றும் காங்., தலைவருக்கு நன்றி தெரிவித்து  தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior