உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 16, 2010

சப் இன்ஸ்பெக்டரை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


விருத்தாசலம்:

             விருத்தாசலத்தில் மகளிர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டரை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். விருத்தாசலத்தில் பார் அசோசியேஷன் மற்றும் அட்வகேட் அசோசியேஷன் சங்க கூட்டு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. பார் அசோசியேஷன் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். அட்வகேட் அசோசியேஷன் தலைவர் ராஜேந் திரன், ரங்கநாதன், ஆனந்தகண்ணன் முன் னிலை வகித்தனர். கூட்டத்தில் விருத்தாசலம் மகளிர் காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர் மல்லிகாவின் அதிகார துஷ்பிரயோகத்தை கண் டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது, சிதம்பரத்தை சேர்ந்த வக்கீல் பொன்னம்பலம் இறந்ததால் ஒரு நாள் கோர்ட் பணிகளை புறக்கணிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. அதன்படி கோர்ட் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior