உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 16, 2010

சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் இன்று..


சிதம்பரம்:

               சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெற்று வரும் நாட்டியாஞ்சலியில் மார்ச் 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) 4-ம் நாள் நிகழ்ச்சி விவரம்:

                      மாலை 5.30- இரவு 11.15):- சிதம்பரம் சிவசக்தி நடனப்பள்ளி மாணவர்கள், சென்னை அட்சயா ஆர்ட்ஸ் மாணவர்கள், சிதம்பரம் கவிதா, சென்னை ஸ்ரீவர்னிஷகலாலயா மாணவர்கள், பெங்களூர் பத்மம் நாட்டியப்பள்ளி மாணவர்கள், சென்னை உமாரமேஷ், சென்னை மாயாவினயன், சென்னை விபஞ்சி நாட்டியாலயா மாணவர்கள், நெய்வேலி நிருத்யம் நாட்டியப் பள்ளி மாணவர்கள். பண்ருட்டி கலைச்சோலை மாணவியர்கள் ஆகியோரின் பரதம், மணிப்பூர் இம்பால் பாரூல் தேவி குழுவினரின் மணிப்புரி நடனம், சென்னை ஸ்ரீதேவி நிருத்யாலயா குழுவினரின் நாட்டிய நாடகம், யுஎஸ்ஏ ஹோபா கோரம்பில் கூச்சுப்புடி நடனம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior