உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 16, 2010

மாற்று திறன் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா

புவனகிரி: 
 
                   கீரப்பாளையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் மாற்று திறனுடைய மாணவர்களுக்கு  உபகரணங்கள் வழங்கப்பட்டது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் மணிவாசகன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி மாற்று திறனுடைய மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கினார். ஆசிரியர் பயிற்றுனர் சுமதி, பிசியோதெரபிஸ்ட் கார்த்திகேயன் பங்கேற்றனர். சிறப்பு ஆசிரியை கல்பனா நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior