உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 15, 2010

ஆர்ப்பாட்டம்


சிதம்பரம் : 

                  ஊதிய உயர்வு கோரி எல்.ஐ.சி., ஊழியர்கள் சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த 2007முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் எல்.ஐ.சி., அலுவலகம் எதிரில் எல்.ஐ.சி., ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் கண்ணன் உள்ளிட்டோர் பேசினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior