உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 15, 2010

சிதம்பரம் அருகே ரயில்பாதை உறுதிக்காக செம்மண் கிராவல்

கிள்ளை :

              சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி- மீதிக்குடி ரயில்வே சாலையில்  மழைக் காலங்களில் அரிப்பு ஏற்படாத வகையில் கிராவல் கொட்டி பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

             விழுப்புரம்- மயிலாடுதுறை அகல ரயில்பாதை பணி முடிவடைந்துள்ள நிலையில் பயணிகள் ரயில் இயக்க இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகிறது.  இந்நிலையில் பாதுகாப்பு ஆணையர் கே.ஜே.எஸ். நாயுடு கடந்த  27ம் தேதி ஆய்வு செய்தார். அப்போது குறைகளை சுட்டிக்காட்டியதையடுத்து கோவிலாம்பூண்டி- மீதிக் குடி வரை ரயில் பாதை ஓரத்தில் பாதை உறுதிக் காக செம்மண் கிராவல் கொட்டப்பட்டு வருகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior