உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 15, 2010

கருத்தடை வளைய விழிப்புணர்வு முகாம்

விருத்தாசலம் :

               நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கருத்தடை வளையம் பொருத்துதல் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

             டாக்டர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார். வட்டார சுகாதார புள்ளியாளர் பாஸ்கரன் முன் னிலை வகித்தார். கருத் தடை வளையம் பொருத்திக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பெண்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில் 50 பெண்கள் கலந்து கொண்டனர். மருத்துவ ஊழியர்கள் சந்திரோதயம், விஜயா, ராஜேஸ்வரி மற்றும் பலர் கலந்துகொண்டனர். செவிலியர் ஜெயலட்சுமி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior