உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 15, 2010

வேதியியல் கருத்தரங்கு

கடலூர் :

                கடலூர் அரசு பெரியார் கல்லூரி வேதியியல் துறை சார்பில் தற்காலிக நடைமுறையில் வேதியியல் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது.

                நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். வேதியியல் துறை தலைவர் ஷர்மிளா இந்திராணி முன்னிலை வகித்தார். சுற்றுச்சூழலுக்கு சாதகமான வேதியியல் செயல்முறைகள் பற்றி புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் வாசுகி, குறைந்த செலவில் மிக குறைந்த அளவில் ஹைட்ரஜன் குளோரைடு வாயுவை அளவீடு செய் யும் கருவி பற்றி உதவி பேராசிரியர் வெங்கடேசன், நீர் பகுப்பாய்வு குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிவியல் விஞ் ஞானி வள்ளுவன் சிறப்புரையாற்றினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior