உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 15, 2010

விதை கிராம திட்டத்தின் கீழ் பயிறு வகை சாகுபடி கருத்தரங்கு

சேத்தியாத்தோப்பு :

             புவனகிரி வட்டாரத்தில் விதை கிராம திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான பயிறு வகை சாகுபடி கருத்தரங்கு சேத்தியாத்தோப்பை அடுத்த பெரியநற்குணம், கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்களில் நடந்தது.

                 முகாமிற்கு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன் தலைமை தாங்கினார். புவனகிரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் கனகசபை வரவேற் றார். வேளாண் அலுவலர் ஞானசேகரன், துணை வேளாண் அலுவலர் முத் துசாமி ஆகியோர் விதை நேர்த்தி முறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர். உதவி வேளாண் அலுவலர்கள் கவிதா, மாலதி, பரமானந்தம் ஆகியோர் பயிறு வகை சாகுபடி குறித்து விளக்கவுரையாற்றினர். பாரதி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior