உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 02, 2010

இளம் தமிழ் அறி​ஞ​ருக்கு ரூ.1 லட்​சம் பரிசு


 சிதம்​ப​ரம்:

                  சிதம்​ப​ரம் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக இணைப் பேரா​சி​ரி​யர் முனை​வர் அரங்க.பாரி செம்​மொழி ஆய்வு மையம் சார்​பில் இளம் தமி​ழ​றி​ஞ​ருக்கான குடி​ய​ர​சுத் தலை​வர் விரு​துக்கு தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார்.​ அவ​ருக்கு சென்​னை​யில் ​ அண்​மை​யில் நடை​பெற்ற செம்​மொழி ஆய்வு மைய விழா​வில் பரி​சுத்​தொகை ரூ.1 லட்​சத்தை முதல்​வர் மு.கரு​ணா​நிதி வழங்​கி​னார்.​

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior