உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 23, 2010

விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்


கடலூர்:

                    விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜ., சார்பில் கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பா.ஜ., மாவட்ட அலுவலகத்தின் பூட்டை உடைத்து பொருட்களை களவாடிச் சென்ற சமூக விரோதிகளின் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளின் விலை வாசி உயர்வை கண்டித்து பா.ஜ., சார்பில் கடலூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் எழிலரசன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், மாவட்ட நிர்வாக குழு குணா, முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் ஆதவன், விவசாய அணி கண்ணன், பொருளா ளர் ராஜசேகர், சுகுமாறன், செல்வ குமார், உட்பட பலர் பங்கேற்றனர். நகர அமைப்பாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior