உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 23, 2010

அ.தி.மு.க., தெருமுனை பிரசாரம்

 பண்ருட்டி: 

                    பண்ருட்டியில் மின் வெட்டை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் தெருமுனை பிரசாரம் நடந்தது.
 
            பண்ருட்டி நகர அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில் மின்வெட்டை கண்டித்து பஸ் நிலையம் முன் தெருமுனை பிரசாரம் நடந்தது. கிளை செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். நகர இளைஞரணி செயலாளர் ஏழுமலை முன்னிலை வகித்தார். மாணவரணி தலைவர் பாரி வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எம்.சி.சம்பத், இணை செயலாளர் முருகமணி, தலைமைக் கழக பேச்சாளர் தில்லைசெல்வம், எம்.ஜி.ஆர்., மன்ற பாலு, நகர பொருளாளர் தாஜிதீன், இளைஞர் பாசறை குமார் ஆகியோர் பேசினர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior