உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 23, 2010

திருமண உதவித்தொகை வழங்கும் விழா


சிறுபாக்கம்: 

                மங்களூர் ஒன்றியத்தில் 101 பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகை வழங்கும் விழா ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது. ஆணையர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட அலுவலர் புவனேஸ்வரி, மேலாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய சமூக நல அலுவலர் மணிமேகலை வரவேற்றார். விழாவில் மங்களூர் சேர்மன் ரவிச்சந்திரன் 101 பயனாளிகளுக்கு தலா 20 ஆயிரம் என 20 லட்சத்து 20 ஆயிரத்திற்கான காசோலை வழங்கினார். இதில் துணை சேர்மன் சின்னசாமி, ராஜாராம், பெரியம்மாள், நாவம் மாள், மஞ்சமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior