உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 23, 2010

சி.கொத்தங்குடி ஊராட்சி தலைவருக்கு பாராட்டு விழா


கிள்ளை: 

                 சிதம்பரம் அருகே முழு சுகாதார திட்டத்திற்கு மத்திய அரசின் விருது பெற்ற ஊராட்சி தலைவருக்கு பாராட்டு விழா நடந்தது. சிதம்பரம் அருகே சி.கொத்தங்குடி ஊராட்சி மத்திய அரசின் நிர்மல் கிராம் புரஷ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஊராட்சித் தலைவருக்கு கொத்தங்குடி பொதுமக்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. மாவட்ட கவுன்சிலர் நல்லத்தம்பி, துணைத் தலைவர் தையல்நாயகி, ஒன்றிய கவுன்சிலர் திருமுருகன், ஊராட்சி உறுப்பினர்கள் முருகன், ஞானசேகரன், பாலகுரு, ராஜா, ஜெகதீஸ்வரி, ரவிச்சந்திரன், மோகன் மற்றும் முத்தையா நகர் குடியிருப்போர் நலசங்கத்தினர், சி.கொத்தங்குடி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior