உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 23, 2010

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி: கடலூர் மாவட்ட அணி தேர்வு

 நெய்வேலி:

                      இம்மாதம் 27 முதல் 30-ம் தேதி வரை ஈரோட்டில் நடைபெறவுள்ள மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிக்கான கடலூர் மாவட்ட அணியினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

                        16-வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி இம்மாதம் 27 முதல் 30-ம் தேதி வரை ஈரோட்டில் நடைபெறவுள்ளது.​ இதில் பங்கேற்கவுள்ள கடலூர் மாவட்ட ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தேர்வு செவ்வாய்க்கிழமை நெய்வேலியில் நடைபெற்றது. ஆடவர் அணி:​ டி.முத்துவேல்,​​ வி.அசோக்.​ கே.கோபாலகிருஷ்ணன்,​​ எஸ்.பிரேம்குமார்,​​ தீனதயாளன்,​​ ஜி.ஜோஜாய்,​​ டி.கார்த்தி,​​ எ.அரவிந்த்,​​ ஆர்.சரவணன்,​​ பி.சக்திவேல்,​​ எம்.மோகன்,​​ பாரதிதாசன்,​​ எஸ்.திருநாவுக்கரசு,​​ எம்.பிரசாத்.​ ​​ மகளிர் அணி:​ டி.மோனிகா,​​ ஆர்.தீபிகாசந்தர்,​​ எம்.சூர்யா,​​ எம்.ப்ரீத்தி,​​ எஸ்.ரெக்ஸி,​​ எ.பி.சந்திரனந்தா,​​ ஆர்.எ.கீர்த்திகா,​​ ஆர்.மேரிலிண்டா,​​ வி.ஆர்.அக்ஷ்யலட்சுமி,​​ ஜே.பிஜோமினி,​​ எம்.ஆர்.அக்ஷ்யா,​​ பி.மோனிகா.​ ​​ இந்த அணியின் வீரர்களுக்கு பி.எம்.ஜே.​ இளங்கோவன்,​​ எம்.தங்கவேல் ஆகியோர் பயிற்சி அளித்து வருவதாகவும்,​​ தொடர்ந்து ஒரு வார காலம் நெய்வேலியில் பயிற்சி முகாம் நடத்தப்படும் எனவும் கடலூர் மாவட்ட கூடைப்பந்துக் கழகச் செயலர் நடராஜன் தெரிவித்துள்ளார்.​ ​

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior