உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 23, 2010

குறிஞ்சிப்பாடி தொகுதியில் நாளை பன்னீர்செல்வம் குறைகேட்கிறார்

 கடலூர்: 

                  குறிஞ்சிப்பாடி தொகுதியில் அமைச்சர் பன்னீர் செல்வம் நாளை (24ம் தேதி) குறை கேட்கிறார். குறிஞ்சிப்பாடி தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து அமைச்சர் பன்னீர் செல்வம் குறைகேட்டு வருகிறார். அதன்படி தொகுதியில் நாளை(24ம் தேதி) திருச்சோபுரம் ஊராட்சியில் காலை 10.30 மணிக்கும், ஆலப்பாக்கம் ஊராட்சி 11 மணி, தியாகவல்லி 11.30, திருச்சோபுரம் (பெரியகுப்பம்) 12 மணி, காயல்பட்டு 12.30, வாண்டியாம்பள்ளம் 1 மணி, ஆண்டார்முள்ளிபள்ளம் 1.30, பூவாணிக்குப்பம் 2, ஆதிநாராயணபுரம் 2.30, தீர்த்தனகிரி 3, சிறுபாலையூர் 3.30, கள்ளையங்குப்பம் 4, குண்டியமல்லூர் 4.30, கொத்தவாச்சேரி ஊராட்சியில் 5 மணிக்கு அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர் செல்வம் பொது மக்களிடம் குறை கேட்கிறார். அவருடன் கலெக்டர் சீத்தாராமன், அனைத்துத் துறை அலுவலர்கள் உடன் வருகின்றனர். எனவே பொது மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுக்கலாம்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior