உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 21, 2010

மின்வெட்டு மாற்றுதலுக்குட்பட்டது: மேற்பார்வை பொறியாளர் அறிவிப்பு

 கடலூர்: 

                          மின்வெட்டு நேரம் மின் கட்டமைப்புக்கு கிடைக்கும் மின்சார அளவினை பொறுத்து மாற்றுதலுக்கு உட்பட்டது என மின்வாரியம் அறிவித்துள்ளது. 

இது குறித்து மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ரவிராம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                    மின்பற்றாக்குறை நிலவி வருவதால் கடலூர் மின் பகிர்மான வட்டத்தில் விவசாய மின் இணைப்புகளுக்கு கடந்த 28ம் தேதி முதல் பகலில் 6 மணி நேரமும், இரவில் 3 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. நகர் புறத்தில் உள்ள அனைத்து மின் இணைப்புகளுக்கு சுழற்சி முறையில் 3 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. மேலும் இந்த மின்வெட்டு நேரம் மின் கட்டமைப்புக்கு கிடைக்கும் மின்சார அளவினை பொறுத்து மாற்றுதலுக்கு உட்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior