உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 21, 2010

தொலைதூரக் கல்வி மைய விண்ணப்ப விற்பனை இன்று தொடக்கம்

 சிதம்பரம்:

                                   சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தின் 2010-11 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விற்பனை புதன்கிழமை (ஏப். 21) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. துணைவேந்தர் எம்.ராமநாதன் முதல் விண்ணப்பத்தை வழங்கி விற்பனையை தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சிக்கு தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் எஸ்.பி.நாகேஸ்வரராவ் முன்னிலை வகிக்கிறார். பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம் மற்றும் புல முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior