உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 21, 2010

மாவட்ட 'ஹேண்ட் பால்' அணி வீரர்கள் தேர்வு

 கடலூர்: 

                     மாநில அளவிலான 'ஹேண்ட் பால்' போட்டிக்கு கடலூர் மாவட்ட அணிவீரர்கள் நேற்று அண்ணா விளையாட்டரங்கில் தேர்வு செய்யப்பட்டனர். பதினைந்து வயதிற்குட்பட்ட மாணவர்ளுக்கிடையே மாநில அளவிலான 'ஹேன்ட் பால்' போட்டிகள் கோயமுத்தூரில் வரும் 23, 24 தேதிகளில் நடக்கிறது. இதில் பங்கு பெறும் மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட விளையாட்டு அதிகாரி திருமுகம் முன்னிலையில் மாவட்ட'ஹேண்ட் பால்' கழக தலைவர் சாமிக்கண்ணு, செயலாளர் அசோகன், பயிற்றுனர் கார்த்திகேயன், துறை செயலாளர்கள் பாபு, தினகர், செங்குட்டுவன் ஆகியோர் வீரர்களை தேர்வு செய்தனர். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு தலா 16 வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர்.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior