உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 11, 2010

தூண்டிலில் சிக்கியது சுங்கான் மீன்

பரங்கிப்பேட்டை : 

                    பரங்கிப்பேட்டை கடலில் மீனவர் தூண்டிலில் 55 கிலோ எடையுள்ள சுங்கான் மீன் சிக்கியது. பரங்கிப்பேட்டை கடற்கரையோர கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் பைபர் படகு மூலம் மீன்பிடித்து வருகின்றனர். புதுப் பேட்டை கிராமத்தை சேர்ந்த நான்கு மீனவர்கள் மீன் பிடித்தபோது அவர்கள் தூண்டிலில்  5 கிலோ எடையுள்ள சுங்கான் வகை மீன் சிக்கியது. இந்த மீன் ஏலத்தில் 4 ஆயிரத்து 125 ரூபாய்க்கு ஏலம் போனது.

பொது அறிவிற்கு:

 உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் - அக்டோபர் 1


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior