உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 11, 2010

வடலூரில் ரயில் மோதி வாலிபர் பலி

சிதம்பரம் : 

            வடலூரில் ரயில்வே பாதையில் நடந்து சென்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு இறந்தார். குறிஞ்சிப்பாடி ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் மணிகண்டன் (19). கடந்த ஒரு வாரமாக வடலூரில் உள்ள தாத்தா வீட்டில் தங்கியிருந்தார். நேற்று காலை மணிகண்டன் இயற்கை உபாதைக்காக வடலூர் ரயில்வே பாதையில் நடந்து சென்றார். அப்போது கடலூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ரயில் மணிகண்டன் மீது மோதியது. விபத்தில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.

பொது அறிவிற்கு:

உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் - கிரண்ட்டப்


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior