உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 04, 2010

ஆசிரியர் பயிற்சி தேர்வு காப்பியடித்த 11 பேர் சிக்கினர்

விருத்தாசலம் : 

                  ஆசிரியர் பயிற்சி பள்ளி தேர்வில் காப்பியடித்த 11 பேர் சிக்கினர். ஆசிரியர் பயிற்சி பள்ளி தேர்வு கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. நேற்று கற்றலை மேம்படுத்துதல், எளிமை படுத்துதல் தேர்வு நடந்தது. விருத்தாசலத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் டேனிஷ் மிஷன் பள்ளி தேர்வு மையங்களை சி.இ.ஓ., அமுதவல்லி நேற்று ஆய்வு செய்தார். டேனிஷ் மிஷன் பள்ளி தேர்வு மையத்தில் காப்பியடித்த தலா நான்கு மாணவ, மாணவிகளும், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 3 பேரையும் பிடித்து தேர்வறையிலிருந்து வெளியேற்றினார்.
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior