உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 04, 2010

கரும்பு விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம்

சேத்தியாத்தோப்பு : 

               சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையின் சோழத்தரம் கரும்பு கோட்ட அலுவலகம் சார்பில் பு.குடிகாடு கிராமத்தில் கரும்பு விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கரும்பு அலுவலர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். கோட்ட கரும்பு அலுவலர் ராஜதுரை வரவேற்றார். புதிய ரகங்கள் பயிரிடுதல் 5 அடி பார் முறையில் அதிக பரப்பளவில் கரும்பு பயிரிடுதல், சொட்டு நீர் பாசனம், அரசின் மானிய உதவிகள் குறித்து கூட்டத்தில் கலந்தாய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் கேப்டன் விவசாயிகள் சங்க செயலாளர் ராமையன், செல்வமணி, சுந்தரமூர்த்தி, கரும்பு உதவியாளர்கள் ராஜாராமன், ராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.சிவக்குமார் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior