உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 04, 2010

விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க., தெருமுனை பிரசார கூட்டம்

சேத்தியாத்தோப்பு : 

                  விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் சேத்தியாத்தோப்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.

                      நகர அ.தி.மு.க., செயலாளர் இளஞ்செழியன் தலைமை தாங்கினார். முன்னாள் நகர செயலா ளர் நன்மாறன் முன்னிலை வகித்தார். துணை செயலாளர் டாக்டர் முருகன் வரவேற்றார். புவனகிரி தொகுதி இணை செயலாளர் லட்சுமிநாராயணன் துவக்க உரையாற்றினார். தலைமை கழக பேச் சாளர் தில்லை கோபி, மாவட்ட இளைஞரணி செயலாளர் நவநீதகிருஷ் ணன், குணசேகரன், ஒன் றிய செயலாளர் சிவப்பிரகாசம், நகர நிர்வாகிகள் திருநாவுக்கரசு, மணி, ஸ்ரீதர், கதிர்வேல், பழனிவேல், விக்கிரமன், புவனகிரி நகர செயலாளர் செல்வகுமார், கிளை நிர்வாகிகள் குசலவன், ராமகிருஷ்ணன் உட்பட பலர் பேசினர். நகர துணை செயலாளர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior