உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 02, 2010

அண்ணாமலைநகரில் ரூ.2.5 லட்சத்தில் சாலை பணி

சிதம்பரம் : 

              சிதம்பரம் அண்ணாமலைநகர் பேரூராட்சி கலைஞர் தெருவில் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் தார் சாலை அமைக் கப்படுகிறது. அண்ணாமலைநகர் பேரூராட்சி 2010-2011ம் ஆண்டு பொது நிதியில் ஆதிதிராவிடர் காலனியில் கலைஞர் தெருவில் சிமெண்ட் சாலை அமைக் கும் பணி 2.20 லட்சம் ரூபாய் செலவில் நடக்கிறது. இப்பணிகளை சேர்மன் கீதா கலியமூர்த்தி, செயல் அலுவலர் ரங்கநாதன் பார்வையிட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior