உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 15, 2010

விருத்தாசலத்தில் வணிகவரித்துறை சார்பில் கலந்தாய்வு கூட்டம்

விருத்தாசலம் : 

                  விருத்தாசலத்தில் வணிகவரித்துறை சார்பில் வியாபாரிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. வணிகவரித்துறை உதவி ஆணையர் சமரசம் தலைமை தாங்கினார். உதவி முதன்மை அலுவலர் பாண்டுரங்கன், கூடுதல் அலுவலர் ராஜாராம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வணிகத் துறை சார்பில் மாதாந்திர நமுனா இணைப்பு படிவம் 1 மற்றும் 2ல் மாற்றம் குறித் தும், வியாபாரிகள் அனைவரும் நிரந்தர கணக்கு எண் வரும் ஜூலை 18ம் தேதிக்குள் பெறுவது குறித்தும், வரி நிலுவை செலுத்துவதற்காக சமாதான திட்டம் தொடர்பான விவாதமும் நடந்தது. கூட்டத்தில் வணிகர்கள், வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior