உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 25, 2010

மலேரியா நோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

சிதம்பரம்:
 
               சிதம்பரத்தை அடுத்த ஒரத்தூர் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மாணவ, மாணவியர்களின் மலேரியா நோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  பேரணியில் தலைமைஆசிரியர் பாலசுப்பிரமணியன், சுகாதார மேற்பார்வையாளர் ஆர்.சர்க்கரை, பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். பின்னர் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் கொசுக்கடியினால் ஏற்படும் நோய்கள் குறித்தும், கொசுக்கடியிலிருந்த பாதுகாத்து கொள்வது எப்படி என்பது குறித்தும் சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் எஸ்.சுமித்ரா,விளக்கமளித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior