உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 25, 2010

சமச்சீர் கல்வி முறை குறித்த கருத்தாய்வுக் கூட்டம்

சிதம்பரம்:

             குமராட்சி ஒன்றிய அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் சிதம்பரம் வடக்கு வீதி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 6,7,8 ஆசிரியர்களுக்கான சமச்சீர் கல்வி முறை குறித்த கருத்தாய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

                  கூட்டத்துக்கு, வட்டார வள மைய மேற்பார்வையாளர் பி.சிவக்குமார் தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.பாலசரஸ்வதி, துணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.டைட்டஸ் இஸ்ரேல், ஆசிரியப் பயிற்றுநர்கள் உமா, ஜமுனா உள்ளிட்டோர் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜி.மணவாள ராமானுஜம், திட்ட அலுவலர் சம்பத் உள்ளிட்டோர் ஆசிரியர்களின் நிறை, குறைகளை கேட்டு ஆய்வு செய்தனர். ஆசிரியை ஜி.சுந்தரி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior