உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 10, 2010

கடலூரில் இலவச மூட்டுவலி சிகிச்சை முகாம்

கடலூர்: 

               கடலூரில் டாபர் ஆயுர்வேதிக் நிறுவனம் சார்பில் இலவச மூட்டுவலி சிகிச்சை முகாம் இன்று நடக்கிறது. மஞ்சக்குப்பம் பாஷ்யம் தெருவில் நடக்கும் முகாமில் மூட்டுவலி, இடுப்பு, கழுத்து, முதுகு வலிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. முகாம் காலை 11 மணி முதல் 3 மணி வரை நடக்கிறது. முகாமில் டாக்டர்கள் பானுப்பிரியா கோவிந்தராஜ், சங்கீதா மற்றும் மருத்துவக் குழுவினர் கிசிச்சை அளிக்கின்றனர். முன் பதிவு செய்யும் 50 பேருக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படும் என ஆயுர்வேதிக் நேச்சுரபதி மேலாளர் ரவி தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior