உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 10, 2010

பண்ருட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டட பணிகள்: நீதிபதி பார்வை

பண்ருட்டி,:

            பண்ருட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டட பணிகளை ஐகோர்ட் நீதிபதி கே.என்.பாஷா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

             பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டும் பணி கடந்த ஒரு ஆண்டாக நடந்து வருகிறது. இந்த புதிய கட்டட பணிகளை ஆய்வு செய்து திறப்பு விழா நடத்துவது குறித்து நேற்று ஐகோர்ட் நீதிபதி கே.என்.பாஷா ஆய்வு மேற்கொண்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ராமபத்ரனுடன் ஆலோசனை நடத்தினார். உடன் மகிளா கோர்ட் நீதிபதி அசோகன், சப் ஜட்ஜ் கலியமூர்த்தி, முன்சீப் லதா, மாஜிஸ்திரேட்கள் ஈஸ்வரன், வாசுதேவன் மற்றும் வக்கீல்கள் வடிவேலன், பார்த்தசாரதி, அசோகன், அரசு வக்கீல் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior