உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 31, 2010

ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

(function(){ google.bind=function(a,b,c){google.listen(a,b,c)};google.listen=function(a,b,c){if(a.addEventListener)a.addEventListener(b,c,false);else a.attachEvent("on"+b,c)};google.unbind=function(a,b,c){google.unlisten(a,b,c)};google.unlisten=function(a,b,c){if(a.removeEventListener)a.removeEventListener(b,c,false);else a.detachEvent("on"+b,c)};;var...

Read more »

2010 ம் ஆண்டின் அதிகம் பேசப்பட்ட நிகழ்வுகள்

2010 ம் ஆண்டின் அதிகம் பேசப்பட்ட நிகழ்வுகள் 1. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்2. சாமியார் நித்யானந்தா3 . காமன் வெல்த்  ஊழல்  4 . உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு   5 . மங்களூர் விமான விபத்து6. கோவையில் குழந்தைகள்  கொடூரமாக கொலை 7. ஹைதி பூகம்பத்தில் 2 லட்சம் பேர் பலி8 . விக்கிலீக்ஸ் இணையத்தளம் 9. சச்சின் சாதனை - ஒரு நாள் போட்டியில் 200 ரன்கள்  10. தமிழக  வெள்ளம்   ...

Read more »

2010 ம் ஆண்டின் தமிழின் சிறந்த நடிகர் & நடிகைகள்

2010 ம் ஆண்டின் தமிழின் சிறந்த நடிகர் & நடிகைகள் 1.  கார்த்தி 2  ஆர்யா  3. சிம்பு  4 விக்ரம் 5. மிஸ்கின் ...

Read more »

2010 ம் ஆண்டின் தமிழின் சிறந்த படங்கள்

2010 ம் ஆண்டின் தமிழின் சிறந்த படங்கள் 1 அங்காடித் தெரு 2. விண்ணைத்தாண்டி வருவாயா 3. பாஸ் (எ) பாஸ்கரன் 4 .பையா  5. மதராசபட்டினம் 6. எந்திரன்  7. ராவணன்  சிறப்பு திரைப்படம் - நந்தலாலா  ...

Read more »

2010 ம் ஆண்டின் தமிழின் சிறந்த பாடல்கள்

2010 ம் ஆண்டின் தமிழின் சிறந்த பாடல்கள் 1. உன் பேரை சொல்லும்போதே - அங்காடித் தெரு 2. இதுவரை இல்லாத  உறவிது  - கோவா 3. அடடா  மழைடா   அட  மழடா -  பையா 4. உசுரே போகுதே உசுரே போகுதே - ராவணன் 5. ஏன் இதயம் உடைத்தாய் நொருங்கவே - விண்ணைத் தாண்டி வருவாயா    6. நான்காவது இடம்: கிளிமஞ்சாரோ - எந்திரன்  7. அவள் அப்படி ஒன்றும் அழகில்லை - அங்காடித் தெர...

Read more »

கடலூர் அருகே 15 ஆண்டுகளுக்கு முன் கட்டிய பயன்பாட்டுக்கு வராத பாலம்!

கடலூர் அருகே 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இன்னமும் பயன்பாட்டுக்கு வராத திருச்சோபுரம் பாலம்.  கடலூர்:                      கடலூர் அருகே 15 ஆண்டுகளுக்கு...

Read more »

கடலூர் மாவட்டத்தில் கட்டடத்தில் இயங்கும் நூலகங்கள்

பெண்ணாடத்தில் வாடகைக் கட்டடத்தில் இயங்கும் அரசு நூலகம் கடலூர்:                 கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு நூலகங்கள் வாடகைக் கட்டடத்திலேயே இயங்கி வருகின்றன....

Read more »

கடலூர் மாவட்டத்தில் இணையதளம் மூலம் மின் கட்டணம்

சிதம்பரம் :              மின் கட்டணத்தை இனி இணைய தளம் மூலம் செலுத்தி பயனடையலாம் என சிதம்பரம் மின் துறை செயற் பொறியாளர் செல்வசேகர் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து சிதம்பரம் மின் துறை செயற் பொறியாளர் செல்வசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:                தமிழ்நாடு மின் துறை, நுகர்வோர் வசதியை கருத்தில் கொண்டு...

Read more »

கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டில் கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் 26 ஆயிரம் பேர் தேர்வு

கடலூர்:                கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம பயனாளிகளுக்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் அடையாள அட்டை வழங்கும் விழா குமராட்சியில் நடைபெற்றது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கி 9444 பேருக்கு அடையாள அட்டை வழங்கி பேசினார்.  அப்போது கலெக்டர் சீத்தாராமன் பேசியது:-             ...

Read more »

நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில் சரக்கு போக்குவரத்து துவங்கியது

நெல்லிக்குப்பம்:                   நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில் முதன் முதலாக சரக்கு போக்குவரத்து துவங்கியது. விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் பாதை மீட்டர் கேஜ் பாதையாக இருந்த போது கடலூர் முதுநகரில் மட்டும் சரக்குகள் ஏற்றி இறக்க தனிப்பாதை வசதி இருந்தது. நெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலையிலிருந்து ஆண்டு தோறும் பல ஆயிரம் டன் சர்க்கரையை...

Read more »

வியாழன், டிசம்பர் 30, 2010

கடலூரில் அரசியல் கட்சியினரின் 100 பேனர்கள் அகற்றம்

கடலூர்:              கடலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர்கள் வைக்கப்பட்டிருப்பதாக புகார்கள் வந்தன. இதையொட்டி அவைகளை அகற்றும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஷ் உத்தரவிட்டார்.             இதைத்தொடர்ந்து கடலூர் புதுநகர், முதுநகர், திருப்பாபுலியூர், ரெட்டிச்சாவடி ஆகிய பகுதிகளில் ரோட்டின் ஓரத்தில்...

Read more »

TASMAC outlet salesman robbed near Panruti

CUDDALORE:            A four-member gang robbed Rs. 50,000 from Mani (32), a salesman of a TASMAC outlet at Manadikuppam near Panruti on Tuesday night. Police said Mani was returning home on a two-wheeler. The gang waylaid him and snatched away his cash bag at knife-poi...

Read more »

புதன், டிசம்பர் 29, 2010

கடலூர் மாவட்டத்தில் ஏழை ஆதிதிராவிடர்கள் இறுதிச் சடங்கு உதவித்தொகை அதிகரிப்பு

கடலூர்:             ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர்கள் இறந்தால், இறுதிச் சடங்குக்காக அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் உதவித்தொகை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன்  வெளியிட்ட செய்திக் குறிப்பு:                ஆதிதிராவிடர்,...

Read more »

பண்ருட்டி தென்பெண்ணையாற்றில் மணல் கொள்ளை: பாலத்திற்கு ஆபத்து

கடலூர்:                கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த, தென்பெண்ணையாற்றின் புதிய மற்றும் பழைய பாலம் அருகில், தினமும், 200 மாட்டு வண்டிகள் மூலம் மணல் எடுப்பதால், மண் அரிப்பு ஏற்பட்டு, பாலத்திற்கு ஆபத்து உருவாகும் நிலை உள்ளது.               ...

Read more »

இளைஞர்களின் ஆராய்ச்சி ஆர்வம் : மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்

    சிதம்பரம் :                  சந்திராயன் வெற்றிக்குப் பிறகு, விண்வெளி ஆராய்ச்சி செய்ய இளைஞர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளதாக, சந்திராயன் திட்ட...

Read more »

கடலூர் அண்ணா பாலத்தில் குவியும் மணலால் விபத்து அபாயம்

கடலூர் :          கடலூர் அண்ணா பாலத்தில் குவிந்து கிடக்கும் மணலை அகற்றாததால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.              கடலூர் அண்ணா பாலத்தை கடந்து தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த பாலத்தில் இருபுறமும் மண் குவிந்துள்ளது. இந்த மணலை நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் அகற்றாமல் அலட்சியம் காட்டி வருவதால் மணல் அதிகளவில் சேர்ந்துள்ளது....

Read more »

சிதம்பரம் அருகே விடுதலை சிறுத்தைகள் பேனர்கள் கிழிப்பு

சிதம்பரம்:              சிதம்பரத்தை அடுத்த புதுசத்திரம் அருகே உள்ள பெரியபட்டு கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.               நேற்று இரவு மர்ம கும்பல் விடுதலை சிறுத்தைகளின்...

Read more »

Thai Poosam must be State holiday

CUDDALORE:         Followers of Ramalinga Adigalar, populalarly known as ‘Vallalar,' have appealed to Deputy Chief Minister M.K. Stalin to declare the ‘Thai Poosam' day as a State holiday. In a representation addressed to Mr. Stalin, founder of the Thiruvarut Prakasa Vallalar Samarasa Suththa Sanmarkka Neri Parappu Sangam K. Manivannan said that thousands of followers from various parts...

Read more »

செவ்வாய், டிசம்பர் 28, 2010

வள்ளலார் பிறந்த தைப்பூசம் : தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை அறிவிக்க கோரிக்கை

கடலூர்:            வடலூர் வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் அவதரித்த தைப்பூச தினத்தில், தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று, திருவருள்பிரகாச வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க நெறிபரப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.   திருவருள்பிரகாச வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க நெறிபரப்பு சங்கத்தின் நிறுவனர் கே.மணிவண்ணன் தமிழக முதல்வருக்கு சனிக்கிழமை அனுப்பிய கோரிக்கை...

Read more »

பண்ருட்டி அருகே தொகுப்பு வீட்டில் சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்து சிறுமி படுகாயம்

பண்ருட்டி :              கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, தொகுப்பு வீட்டின் சிமென்ட் காரை விழுந்ததால், 5 வயது சிறுமி படுகாயமடைந்தார்.               பண்ருட்டி அடுத்த பண்டரக்கோட்டை காலனி மாரியம்மன் கோவில் தெருவில்,...

Read more »

காட்டுமன்னார்கோவில் பகுதியில் வெள்ளத்தால் பாதிப்பு ரூ.4.5 கோடி நிவாரணம்

சிதம்பரம் :                 காட்டுமன்னார்கோவில் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் 4.5 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கும் பணி துவங்கியது. மழை, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதியில் ஏற்கனவே 22 கிராமங்களில் பாதிப்புகள் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டு 4.5 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது. நேற்று முதல் நிவாரணம் வழங்கும்...

Read more »

திட்டக்குடி தொகுதியை மகளிருக்கு ஒதுக்க வேண்டும்: ராகுலுக்கு மனு

திட்டக்குடி :           திட்டக்குடி தொகுதியை இளைஞர் காங்., மகளிர் நிர்வாகிக்கு ஒதுக்க மனு அளிக்கப்பட்டது.  திட்டக்குடி சட்டசபை தனி தொகுதி இளைஞர் காங்., பொதுச் செயலர் இறையூர் காவேரி பிரியங்கா, இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலர் ராகுல்காந்தியிடம் நேரில் அளித்துள்ள மனு:                   திட்டக்குடி...

Read more »

நெல்லிக்குப்பத்தில் வெள்ள நிவாரணம் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

நெல்லிக்குப்பம்:               வடகிழக்கு பருவமழை தீவிரத்தால் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெரும் வெள்ளச்சேதம் ஏற்பட்டது. மழை வெள்ளத்தால் பாதித்த நெல்லிக்குப்பம் 6-வது வார்டு பகுதி பொதுமக்கள் வெள்ள நிவாரணம் கோரி நேற்று  காலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.               நெல்லிக்குப்பம்...

Read more »

கடலூரில் மறியல் போராட்டம் நடத்திய 600 ஆசிரியர்கள் கைது

கடலூர்:                மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க கோரி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி  கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்த தமிழ்நாடு தொடக்க கல்வி...

Read more »

Aid distributed to the tune of Rs 10.17 lakh to 21 persons for promoting inland fish breeding sources

CUDDALORE:             District Collector P.Seetharaman on Monday disbursed financial assistance to the tune of Rs 10.17 lakh to 21 persons for promoting inland fish breeding sources. A statement from the Collectorate said the State government was implementing the Central scheme with a subsidy component for enriching the inland fish resources. The government was giving...

Read more »

திங்கள், டிசம்பர் 27, 2010

கடலூர் ரயில்வே சுரங்கப் பாலத்தை எதிர்த்து வழக்கு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

         கடலூர் ரயில்வே சுரங்கப் பாலத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.   இது தொடர்பாக கடலூர் அனைத்து வியாபார சங்கங்களின் பேரவை வழக்கறிஞர் கே. சக்திவேல் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு:                கடலூரில் லாரன்ஸ் சாலை முக்கிய வியாபார மையமாக உள்ளது. இந்தச் சாலைக்கு அருகிலேயே...

Read more »

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆந்திரத்துக்கு ஏற்றுமதியாகும் சிதம்பரம் பன்னீர் கரும்புகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்க சிதம்பரம் அருகே வல்லம்படுகை கிராமத்தில் வெட்டி எடுக்கப்படும் கரும்புகள். சிதம்பரம்:             பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிதம்பரம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பன்னீர் கரும்புகள் கர்நாடகம், ஆந்திரம்...

Read more »

கடலூர் மாவட்ட ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்துக்கு

கடலூர்:            ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம் ஓராண்டு நீடிக்கப்பட்டு உள்ளதால், ரேஷன் கார்டுகளில் இணைக்க வேண்டிய உள்தாள்களை, பொதுமக்கள் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்து உள்ளார்.  மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:                ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் நேரு யுவகேந்திராவில் திட்ட அலுவலர்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர்:           வளர் இளம் பருவத்தினர் குழுக்களை ஒருங்கிணைத்து செயல்பட மாவட்ட திட்ட அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து நேரு யுவ கேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:               கடலூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா அலுவலகத்திற்கு புவனகிரி, நல்லூர் ஒன்றியங்களில்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் பாதித்த சிறுவர்களின் கல்விக்கு ரூ.1.13 கோடி செலவிடப்பட்டுள்ளது: கலெக்டர் சீத்தாராமன்

கடலூர்:             சுனாமியில் பெற்றோரை இழந்த 222 ஆதரவற்ற சிறுவர்களின் கல்விக்காக இதுவரை ஒரு கோடிய 13 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.               மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் உள்ள சுனாமி நினைவு தூணில்...

Read more »

சூனாமி நினைவு நாள்: கடலூர் மாவட்டத்தில் கடலோர கிராமங்களில் அஞ்சலி

கடலூர்:             கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் சிக்கி இறந்தவர்களுக்கு நேற்று கடலோர கிராமங்களில் பலர் அஞ்சலி செலுத்தினர்.கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி உருவான சுனாமி பேரலை தமிழக கடலோர மாவட்டங்களைத் தாக்கியது.                   அதில் கடலூர் மாவட்டத்தில் தாழங்குடா, தேவனாம்பட்டினம்,...

Read more »

Annamalai University to evaluate submergence-tolerance of paddy

CUDDALORE:            The International Rice Research Institute (IRRI), Manila, the Philippines, has assigned the task of evaluating submergence-tolerant paddy varieties in Tamil Nadu to the Department of Agronomy, Faculty of Agriculture, Annamalai University.              Rm.Kathiresan, head and professor, Department...

Read more »

Special gram sabha meetings on December 29

CUDDALORE:            Collector P. Seetharaman had ordered the panchayats to convene special gram sabha meetings on December 29 to discuss the proposal to convert multi-member wards into single-member wards.            In a statement released here, he said that the meeting should be widely publicised through noticeboards in...

Read more »

ஞாயிறு, டிசம்பர் 26, 2010

3 persons get fellowship from National Virtual Academy

CUDDALORE:          Three persons from Cuddalore district have bagged the fellowship conferred by M.S. Swaminathan Research Foundation-run Jamshedji Tata National Virtual Academy, for their services to local residents.            It is a national honour conferred not on academia or research scholars but ordinary persons, including school...

Read more »

Forest Department officials rescue crocodile

CUDDALORE:          Forest Department officials rescued an eight-foot-long crocodile from a pond in Jayamkondam village near Chidambaram on Saturday. Those who went to the pond in the morning noticed the reptile and raised an alarm. On information, the Forest Department officials went there and rescued the crocodile, weighing over 250 kg. They later released it into a water source at Vakkiramari,...

Read more »

Residents protest NLC action

CUDDALORE:           People living near Block 21 of the Neyveli township protested the Neyveli Lignite Corporation's move to cut unauthorised power connections in the area on Saturday.          About 300 residents, including 200 women, gathered around NLC officials and prevented them from disconnecting the unauthorised power connections to households....

Read more »

சனி, டிசம்பர் 25, 2010

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை ஜனவரி 10-க்குள் கிடைக்க ஏற்பாடு: தலைமைத் தேர்தல் அதிகாரி

             ஜனவரி 10-ம் தேதிக்குள் வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:              2011 ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு (அதாவது இந்த காலகட்டத்தில்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior