உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 26, 2010

'கோம்பிங் ஆபரேஷன்' 326 வழக்குகள் பதிவு

கடலூர் :

                கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு போலீசார் நடத்திய "கோம்பிங் ஆபரேஷனில்' 326 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பழைய குற்றவாளிகளை கைது செய்யவும், குற்றங்களை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., அஷ் வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் அதிகாலை வரை "கோம்பிங் ஆபரேஷன்' நடந்தது. டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகள்  இச் சோதனையில் ஈடுபட்டனர். இதில் வாரண்ட் நிலுவையில் உள்ள குற்றவாளிகள் 18பேர் , சந்தேக நபர்கள் 19, உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய 80, குடிபோதையில் வாகனம் ஓட் டிய 60 பேர் உட்பட 326 பேர் மீது பல்வேறு வழக்கு கள் பதிவு செய்யப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior