உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 26, 2010

மணல் லாரிகளால் விபத்து அபாயம்

ராமநத்தம் :

              விருத்தாசலம்-ராமநத்தம் நெடுஞ் சாலையில் லாரிகளில் பாதுகாப்பற்ற நிலையில் மணல் ஏற்றிச் செல்வதால் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் சன்னாசி நல்லூர் குவாரியில் மணல் ஏற்றி வரும் லாரிகள் நெய்வாசல் கிராமம் வழியே சேலம், ஓமலூர், ஆத்தூர், ஈரோடு, நாமக்கல், கரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றன.மணல் ஏற்றி வரும் லாரிகள் மணலை மூடாமல் செல்வதால் காற்றில் மணல் பறக்கின்றது.  இதனால் மணல் லாரிகள் பின்னால் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள்  கண்களில் மணல் பட்டு நிலை தடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றனர். நெய்வாசல் கிராமம் வழியே மணல் ஏற்றிக் கொண்டு முழுமையாக மூடாமல் வரும் லாரி டிரைவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior