உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 21, 2010

மீனவர் பலி

கடலூர்:

                    கட்டுமரத்தில் மீன் பிடிக்கச் சென்ற  மீனவர் தவறி விழுந்து இறந்தார். கடலூர் அடுத்த தாழங்குடாவைச் சேர்ந்தவர்கள் கந்தவேல்(48), சிவானந்தம்(45). இருவரும் நேற்று முன்தினம் கட்டுமரத்தில் உப்பனாறு முகத்துவாரப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.  அப்போது கட்டுமரம் கவிழ்ந்ததில் இருவரும் தவறி கடலில் விழுந்தனர். அதில் சிவானந்தம் நீந்தி கரையேறினார். இந்நிலையில் அன்று மாலை கந்தவேலின் உடல் தாழங்குடா கடற்கரையில் ஒதுங்கியது. இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior