உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 21, 2010

என்.எஸ்.எஸ்., முகாம் துவக்கம்

குறிஞ்சிப்பாடி:

                     குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர்  கல்லூரி என். எஸ்.எஸ்., சிறப்பு முகாம் குருவப்பன்பேட்டையில் நடந்தது. கல்லூரி தமிழ்த்துறை தலைவர் சிவபாலன் வரவேற்றார். கல்லூரி முதல் வர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாகக்குழு தலைவர் ராஜகோபால் முன்னிலை வகித்தார். கல்லூரி, கம்ப்யூட்டர் துறை விரிவுரையாளர்  பிரேமி, மணிவண்ணன் திட்ட விளக்கம் அளித்தனர். தாசில்தார் பெரியநாயகம் முகாமை துவக்கி வைத்தார்.  விழாவில் குருவப்பன் பேட்டை கவுன்சிலர் சுப்ரமணியன், ஊராட்சி தலைவர் சிவராமசேது, வரதராஜன்பேட்டை ஊராட்சி தலைவர் ஜெயந்தி, சுந்தரமூர்த்தி, மோகன், சட்டநாதன் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior