உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 21, 2010

தீ விபத்தில் பாதித்தவர்களுக்கு தே.மு.தி.க., நிவாரணம்



விருத்தாசலம்:

             கீரமங்கலம் கிராமத்தில் தீ விபத்தில் பாதித்த குடும்பங்களுக்கு தே.மு. தி.க., சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. விருத்தாசலத்தை அடுத்த கீரமங்கலம் கிராமத்தில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட அரிகிருஷ்ணன், கொளஞ்சிநாதன், சுரேஷ், பாலகிருஷ்ணன், கொளஞ்சி ஆகியோரின் குடும்பத்தினருக்கு தே.மு. தி.க., சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட துணை செயலாளர் தென்னவன் அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். ஒன்றிய செயலாளர் ராஜவன்னியன், ஒன்றிய கவுன்சிலர் ராஜ், விவசாய அணி செயலாளர் ராஜாங்கம், நகர தலைவர் ராஜ்குமார், கிளை செயலாளர் முத்துசாமி உள்ளிட் டோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior