உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 21, 2010

பெண் மானபங்கம் : பலே ஆசாமி கைது

கடலூர்:

                  ஓட்டலில் புகுந்து பெண்ணை மானபங்கப்படுத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

                 நெய்வேலி அடுத்த என்.ஜே.வி., நகரைச் சேர்ந்தவர் சாதிக் பாட் ஷா. இவரது மனைவி பவுஷ்ராபேகம்(35). இவர்கள் நெய்வேலி இந்திரா நகர் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகின்றனர். கடந்த 16ம் தேதி பவுஷ்ராபேகம் ஓட் டலில் இருந்தார். அப் போது அங்கு வந்த கீழ்வடகுத்தைச் சேர்ந்த வேலு என் கிற வடிவேல்(40), தனியாக இருநர்த பவுஷ் ராபேகத்தின் சோலையை பிடித்து இழுத்தார். . பவுஷ்ராபேகம் கூச்சலிடவே வடிவேல் தப்பியோடிவிட்டார். இது குறித்து  நெய் வேலி டவுன் போலீசார் பெண் கொடுமை தடுப்புச் சட்டத் தின் கீழ் வழக்குப் பதிந்து வடிவேலை கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior