உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 21, 2010

அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

சேத்தியாத்தோப்பு:

                                 சேத்தியாத்தோப்பை அடுத்த மஞ்சக்கொல்லையில் அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.  கிளை செயலாளர் எத்திராசு தலைமை தாங்கினார். கிருஷ்ணசாமி, பஞ்சநாதன், வேல்முருகன் முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் கலியபெருமாள் வரவேற்றார். தலைமை நிலைய  பேச்சாளர் காஞ்சிராமு, எம்.எல்.ஏ.,க்கள் அருண் மொழித்தேவன், செல்வி ராமஜெயம், முன்னாள் எம்.எல்.ஏ., அருள், புவனகிரி ஒன்றிய முன்னாள் சேர்மன் லட்சுமி நாராயணன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் பாண்டியன், மாவட்ட மாணவரணி செயலாளர் உமாமகேஸ்வரன், ஒன்றிய தலைவர் வீராசாமி உள்ளிட்டோர் பேசினர். யப்பாடி கிளை செயலாளர் குமார் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior