உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 21, 2010

பள்ளி மாணவிகளுக்கு இலவச அகராதி வழங்கல்

கடலூர்:

                       சென்னை சுவாமி விவேகானந்தா சமூக சேவை மையம் பதஞ்சலி யோகா கல்வி அறக்கட்டளை சார்பில் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கிலம் மற்றும் தமிழ் அகராதி வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு கவுன்சிலர் சாய்துன்னிசா சலீம் தலைமை தாங்கினார்.  தலைமை ஆசிரியர் சுப்ரமணியம் வரவேற்றார். விவேகானந்தா தொழில் நுட்ப மருத்துவ கல்லூரி செயலாளர் லஷ்மிநரசிம்மன் மாணவிகளுக்கு அகராதிகளை வழங்கினர். சுவாமி விவேகானந்தா  சமூக சேவை ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் சிறப்புரையாற்றினார். விவேகானந்தா தொழில் நுட்ப மருத்துவ கல்லூரி இயக்குநர் சேகர் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior