உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 21, 2010

கல்வியியல் கல்லூரியில் கல்விச் சமூகப்பணி முகாம்

கடலூர்:

             புதுச்சேரி அடுத்த கன்னியக்கோவில் கலைக்கண்ணன் மகளிர் கல்வியியல் கல்லூரியில் கல்விச் சமூகப்பணி முகாம் நடந்தது. கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவில் அறங்காவலர் குழுவின் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பவானி ஜெயராம் கல்வி மற்றும் கலாசார அறக்கட்டளை தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். கல்லூரி மாணவிகள் ஊர்வலமாக சென்று கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவில் வளா கத்தை சுத்தம் செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior