உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 29, 2010

புகைப்பட கண்காட்சி

நெய்வேலி : 

               மந்தாரக்குப்பத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த புகைப்பட கண்காட்சி நடந்தது.
 
                     அகில இந்திய ஜனநாயக இளைஞர் சங்கம், மாணவர் சங்கம், மகளிர் கலாசார சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், யு.டி.யு.சி. தொழிற்சங்கம் இந்த புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. கண்காட்சியின் முடிவில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் பாபு தலைமை தாங்கினார். கம்யூ., கட்சியின் கடலூர், விழுப்புரம் மாவட்டக் குழு உறுப்பினர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் செல்வம், ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior