உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 29, 2010

புதிய நிர்வாகிகள் தேர்வு

சிதம்பரம் : 

                   தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
 
                   தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க சிதம்பரம் வட்டகிளை கூட்டம் தலைவர் (பொறுப்பு) பொன்னுசாமி தலைமையில் நடந்தது. கலியபெருமாள் முன் னிலை வகித்தார். பன்னீர் செல்வம் வரவேற்றார். செயலர் திருநாராயணன் அறிக்கை வாசித் தார். கூட்டத்தில் புதிய நிர்வாகிள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக சந்தானம், துணை தலைவர் ராமசாமி, இணைச் செயலாளர் நடராஜன், செயற்குழு உறுப்பினர்களாக செல்வராஜ், கார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டனர்.  கவுரவ தலைவர் இப்ராஹிம் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார். வெங்கட்ராமன் நன்றி தெரிவித்தார். ஓய்வு பெற்றவர்களுக்கு சலுகைகள் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior