உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 29, 2010

சாரணர் முகாம்

கடலூர் :

              கடலூர் அக்ஷர வித்யாஷரம் பள்ளியில் சாரண, சாரணியர் முகாம் நடந்தது. இருதயராஜ் முகாமை கொடியேற்றி துவக்கி வைத்தார். பள்ளியின் துணை முதல்வர் மேத்யூ ஜெயரத்னம் முன்னிலை வகித்தார். அறக்கட்டளை மேலா ளர் ரமணி ஷங்கர், பள்ளி தாளாளர் விஜயலட்சுமி, இளையபெருமாள் மற்றும் ஆசிரியர் கள்,  சாரண, சாரணியர் கள் 60 பேர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior