உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 29, 2010

வீட்டில் புகுந்து திருட்டு மூன்று பேர் கைது

கிள்ளை : 

                சிதம்பரம் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து பொருட்களை திருடிச் சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
 
              சிதம்பரம் அருகே தில்லைவிடங்கன் மேட்டுத்தெருவை சேர்ந்தவர்  கலியபெருமாள். இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றிருந்தார்.   அப்போது அதே ஊரைச் சேர்ந்த கருணாநிதி(30). பாஸ்கர்(45). பாலமுருகன்(30). மூவரும் வீட்டின் ஓடுகளை பிரித்து விட்டு பித்தளை பாத்திரம் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர். இது குறித்த புகாரின் பேரின் கிள்ளை சப் இன்ஸ் பெக்டர் வினாயகமுருகன் வழக்கு பதிந்து கருணாநிதி, பாஸ்கர், பாலமுருகன் மூவரையும் கைது செய்தார்.

1 கருத்துகள்:

  • History of Cuddalore Book says:
    24 மார்ச், 2010 அன்று PM 5:42

    History of cuddalore book (Tamil verson) Rs.25/-
    Author:N.Annadurai.
    (Guest Lecturer in history)
    cell.9043193286

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior