உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 20, 2010

மருத்துவ காப்பீட்டு திட்டம் : 20 பயனாளிகள் தேர்வு

 ஸ்ரீமுஷ்ணம்: 

                  ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த மாமங்கலம் கிராமத்தில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்யும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் குலோத்துங்க சோழன் தலைமை தாங்கினார். ஒன்றிய கல்விக் குழு உறுப்பினர் முத்துசாமி முகாமை துவக்கி வைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் தனசேகரன் முன்னிலை வகித்தார். கும்பகோணம் சுகம் மருத்துவமனை டாக்டர் சக்தி அறிவாழி தலைமையில் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் மகரஜோதி, நித்யா, சந்திரசேகர், சித்ராதேவி, சிவப்பிரியா கொண்ட மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில் 20 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். முகாம் ஏற்பாடுகளை ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், ஆய்வாளர்கள் செய்திருந்தனர்.

download this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior