உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 20, 2010

துணைப் பதிவாளர் சப் கலெக்டராக தேர்வு

 கடலூர்: 

              கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் துணை பதிவாளராக பணியாற்றிய சூரிய பிரகாஷ் குரூப் 1 தேர் வில் தேர்ச்சி பெற்று வருவாய் கோட்ட அதிகாரியாக நியமிக்கப்பட் டுள்ளார்.
 
               பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல் மகன் சூரியப் பிரகாஷ். எம்.எஸ்.சி., எம்.பில்., பட்டம் பெற்ற இவர் இரு முறை ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று, நேர் முகத் தேர்வில் தோல்வியடைந்தார். மனம் தளராமல் தமிழ் நாட்டில் நடந்து குருப் தேர்வில் தேர்ச்சி பெற்று கூட்டுறவு சங்கங் களின் துணைப்பதிவாளராக தேர்தெடுக்கப்பட்டு,  கடலூர் மாவட டத்தில் பணியாற்றி வந்தார்.  இவர் மீண்டும் தமிழ்நாடு அரசு தேர்வாணைய குரூப் 1 தேர்வில் மாநில அளவில் 6ம் இடத்தில் தேர்ச்சி  பெற்று வருவாய் கோட்ட அதிகாரி (பயிற்சி) கரூர் மாவட்டத்தில் நியமிக்கப்பட் டுள்ளார்.

download this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior