உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 20, 2010

ரேஷன் கடை முற்றுகை

 விருத்தாசலம்:

                   விருத்தாசலத்தை அடுத்த ஊ.மங்கலம் கிராமத்தில், ரேஷன் கடையை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். இக்கடை வாரத்தில் செவ்வாய், வியாழன் ஆகிய  இருநாள்களுக்கு மட்டும் செயல்படும் பகுதிநேரக்  கடையாக உள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை கடை  திறக்கப்பட்டபோது 100-க்கும் மேற்பட்டோர், ரேஷன் கடை சரிவர திறக்கப்படுவதில்லை என்று கூறி முற்றுகையிட்டனர். தகவலறிந்த ஊ.மங்கலம் காவல் துறையினர் பொதுமக்களை சமதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் ரேஷன் பொருள்களை வாங்கிச் சென்றனர்.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior