உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 20, 2010

கணக்கரப்பட்டு ஊராட்சிக்கு நிர்மல் கிராம் புரஷ்கார் விருது


கிள்ளை:

                     முழு சுகாதார திட்டத் தின் கீழ் நிர்மல் கிராம் புரஷ்கார் விருது பெற்ற  கணக்கரப்பட்டு ஊராட்சி தலைவர் வனிதாவுக்கு கலெக்டர் சீத்தாராமன் நினைவு பரிசு வழங்கினார். சிதம்பரம் அடுத்த பரங்கிப்பேட்டை ஒன்றியம் கணக்கரப்பட்டு ஊராட்சி முழு சுகாதாரத் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் நிர்மல் கிராம் புரஷ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. அதற்கான விருது வழங்கும் விழாவில் கலெக்டர் சீத்தாராமன்,  ஊராட்சித் தலைவர் வனிதா அசோகனுக்கு நினைவு பரிசு வழங்கினார்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior