உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 20, 2010

பெண்ணாடத்தில் போலி டாக்டர் கைது


கடலூர்: 

                பெண்ணாடத்தில் போலி டாக்டரை போலீ சார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் பெண்ணாடம் எல்லையம்மன் கோவில் தெரு வள்ளியம்மை நகரைச் சேர்ந்தவர் குணசேகரன்(56). இவர் அதே பகுதியில் அரசு அங்கீகாரம் இல்லாமல் அலோபதி மருத்துவம் செய்து வந்தார். பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் வலம் புரி செல்வம் கொடுத்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிந்து, குணசேகரனை கைது செய்தனர். மேலும் அப்பகுதியில் போலி டாக்டர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

download this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior